வரி எய்ப்பு செய்வோர் விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கல்விக் கடன்...
மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் பிரசாத் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள எட்டு நவகிரகக் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
திங்களூர் கை...
தீனதயாள் உபாத்தியாயா கல்வித்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு இலவசமாக தொழிற்கல்வி பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 2 கோ...
சென்னையில் 63,246 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு மத்திய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட 50 சதவீத பங்கு தொகையான 31,623 கோடி ரூபாயை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும...
நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுக...
மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸிடம் இருந்து 3 ஆயிரத்து 567 கோடி ரூபாய் வரி பாக்கி, அபராதத்தை வசூலிக்க கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
...
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்ட...